செவ்வாய், செப்டம்பர் 10, 2024

பேரரசன் நந்தன்

▪️திருநாளைப் போவார்
என்று சுந்தரர் எழுதிய பக்தி 
இலக்கியத்தின் காலம் 
ஆறாம் நூற்றாண்டு.

▪️அவரைப் புகழ்ந்து 
மாணிக்கவாசகர் பாடியது 
ஏழாம் நூற்றாண்டு.

▪️திருநாளைப் போவார் 
என்பவர் குறித்து நம்பியாண்டவர் நம்பி 
ஒரு சிறிய செய்யுள் பாடியது
பத்தாம் நூற்றாண்டு

▪️திருநாளைப் போவார் 
என்பவருக்கு நந்தன் என்று பெயர் 
சூட்டி கதை அளந்துவிட்ட சேக்கிழார் 
பெரிய புராணத்தை எழுதியது 
பன்னிரண்டாம் நூற்றாண்டு.

▪️சிதம்பரம் நடராஜர் கோவிலின் 
மதில்களை இரண்டாம் குலோத்துங்கன் 
கட்டியது அதே கிபி பன்னிரண்டாம் 
நூற்றாண்டு. 

▪️ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன் 
வாழ்ந்த ஒரு மனிதன் பன்னிரண்டாம் 
நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் 
கோயிலின் தெற்கு வாயில் வழியாக 
நுழைந்தார் என்பது 

எவ்வளவு பெரிய பித்தலாட்டம்

#பேரரசன்_நந்தன்

கருத்துகள் இல்லை: