tag:blogger.com,1999:blog-6983972268404420386.post6708188343234485045..comments2023-12-28T13:38:51.395+05:30Comments on சமரன் பதிவுகள்: குமரிக்கண்டம் –எல்லைகள்Samaran Naganhttp://www.blogger.com/profile/12630450913122770793noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6983972268404420386.post-25667562468487794042012-01-25T15:56:55.166+05:302012-01-25T15:56:55.166+05:30அருமையான தகவல்கள் !நன்றி -சரவணா ! பழைய வேதாகமத்தில...அருமையான தகவல்கள் !நன்றி -சரவணா ! பழைய வேதாகமத்தில் நோவா என்பவருக்கு கடவுள் சொன்ன கட்டளையை ஏற்று பேரழிவில் இருந்து தப்பி செல்ல பேழையை செய்து உலகம் முழுதும் பரவினர் என்பதும் ஒரு வரலாற்று குறிப்புகள். <br />நோவாய் என்பது நாவாய் என்பதின் மருவு. நாவாய் என்பதன் பொருள் :- தமிழில் கப்பல் கட்டுபவன் ,கப்பலை செலுத்துபவன் ஆகும்.Samaran Naganhttps://www.blogger.com/profile/12630450913122770793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6983972268404420386.post-1702624225393782942012-01-25T14:28:28.725+05:302012-01-25T14:28:28.725+05:30எகிப்த்தில் இருந்து மோசே வந்தது போல் அவ்வப்போது பல...எகிப்த்தில் இருந்து மோசே வந்தது போல் அவ்வப்போது பல குழுக்கள் மத்திய தரைகடல் நாடுகள், யுரேசீயா, ஸ்காண்டிநேவியன் போன்ற பகுதிகளுக்கு சென்றன, அதேபோல் மையரேகைக்கு இப்புறம் மக்கள் ஒரு பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டு இருந்தனர் அது டாங்கோ சாலமன் போன்ற தீவுகளை எல்லையாக கொண்டு இருந்தது. அங்கிருந்து பறவைகள் கூட்டம் பசிபிக் மாசமுத்திரத்தை கடப்பதை கன்டு அவற்றை திசைகாட்டும் கருவியாக கொண்டு முதன்முதலாக ஹவாய் தீவுகளை அடைந்தான் இவர்களின் கலாச்சாரம் திராவிடம் இவர்களை மாயர்கள் என்று அழைத்தனர், ஆனால் வடக்கே நிலப்பரப்பை கடந்தவர்களுக்கு கடல் கடக்க தெரியாது ஆகையால் கடல் கடப்பது பாவம் எனறு புதிய தலைமுறைக்கு சொல்ல ஆரம்பித்தனர், பிறகு வந்தவர்களும் அதை சாத்திரமாக்கி எழுதி வைத்தனர். திராவிடர் அல்லது மாயர், அல்லது லெமூரியர் என அழைக்கபடுபவர்கள் இன்று தென் ஆப்ரிக்காவில் நீக்ரோக்களாகவும், தென் அமேரிக்காவில் செவ்விந்தியர்களாகவு, ஆஸ்திரேலியாவில் லேமர்களாவும், தென் இந்தியாவில் தமிழர்களாவும் அழைக்கபடுக்கின்றனர். இவர்களது மொழி கலாச்சாரம் அனைத்தும் 50% ஒத்து போகும், எடுத்துக்காட்டு, ஸ்பனிய எருது சண்டை 1800களில் தென் அமேரிக்க நாடான அர்ஜண்டினாவில் இருந்து கொண்டு வந்தார்கள், <br /> இன்று பிரேசில் பெரு போன்ற நாடுகளில் வீடுகளில் வெளியில் இரண்டு வண்ண பட்டைகள்(காவி,வெள்ளை) தீட்டுவதை முறையாக வைத்திருக்கின்றனர்Saravanahttps://www.blogger.com/profile/07978008664532846437noreply@blogger.com